உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை..



இன்று(31) முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், வடக்கு, வட மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அதிக மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பு லோட்டஸ் வீதிக்கு பூட்டு…

wpengine

மேத்யூஸ் இற்கு விசேட பரிசோதனை – குருசிங்க’விடமிருந்து விசேட அறிவித்தல்..

wpengine

சிறைச்சாலை கைதிகளை பார்வையிட தடை

wpengine