உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல மாகாணங்களில் கடும் மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்…



எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சில பிரதேசங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களத்தின் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மழை பெய்யும் போது தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

முஸ்லிம் பள்ளிவாயிலில் நடைபெற்ற மோதலில் 14 பேர் கைது

wpengine

அமைச்சரவையில் எவ்வித மாற்றங்களும் இவ்வருடம் முன்னெடுக்கப்படாது…

wpengine

ஶ்ரீ.சு.கட்சியின் இரண்டு வேட்பு மனுக்கள் நிராகரிப்பு..

wpengine