உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பிரதேசங்களுக்கு மழையுடனான காலநிலை..



(FASTNEWS | COLOMBO) – நாட்டின் பல பிரதேசங்களுக்கு மழையுடனான காலநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் இன்று(26) வெளியிட்டுள்ள அறிக்கையில் எதிர்வு கூறியுள்ளது.

மேலும், மேல் , சப்ரகமுவ , மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனீமூட்ட காலநிலை எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் குறித்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

மீனவர் விவகாரம் – சுஷ்மா மங்களவுக்கு கடிதம்

wpengine

மேலும் 4 பேர் பூரணமாக குணம்

wpengine

குரங்குகளின் சேட்டையால் பாரிய சேதம் – சீனாவுக்கு அனுப்ப அமைச்சர் முயற்சி

wpengine