உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பிரதேசங்களில் இரவு இடியுடன் கூடிய மழை…



நாட்டின் பல பிரதேசங்களில் இன்று(11) இரவு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தென் மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும் என குறித்த திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

(rizmira)

Related posts

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட மேலும் இருவர்…

wpengine

நாளை(13) முதல் அனுராதபுர மாவட்டத்தின் அனைத்து மதுபான நிலையங்களுக்கும் பூட்டு

wpengine

இடது பக்கமாக முன்னோக்கி செல்வதை சரி செய்ய ஒருவருட கால கருணைக் காலம்..

wpengine