உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…



நாட்டில் மேற்கு, சப்ரகமுவ, வடமேல் மத்திய மாகாணங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

காலி, மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யலாம். நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஹம்தியின் வலது பக்க சிறுநீரகத்தை காணவில்லை?

wpengine

நிதி மோசடி விசாரணைப்பிரிவின் இணைப்புக்கள் துண்டிப்பு!

wpengine

தமிழர்களது மே18 நினைவு தின நிகழ்விற்கு இராணுவத்தினரால் இடையூறுகளும் விளைவிக்கப்படாது..

wpengine