உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பாகங்களில் மாலை இடியுடன் கூடிய மழை…



நாட்டின் பல பாகங்களில் இன்று(28) மாலை இடியுடன் கூடிய மழை பெய்யும் என, காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மாகாணம், மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சில இடங்களில் 50mm இற்கும் அதிக மழைவீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுவதாக அந்நிலையம் அறிவித்துள்ளது.

மழை பெய்யும் பிரதேசங்களில் கடுங் காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கமும் இருக்கும் என்பதால் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் அந்த நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

(rizmira)

Related posts

பிரதமர் கட்டளையின்படி ஐதேகட்சியின் ஆசன அமைப்பாளர்களுக்கு சிரிகொத்தவுக்கு அழைப்பு..

wpengine

தலபூட்டுவா கொல்லப்பட்ட விவகாரம்: 8 பேருக்கு விளக்கமறியல்…

wpengine

சகல மதுபானசாலைகளுக்கும் 10ம் திகதி பூட்டு…

wpengine