உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாட்டின் சில இடங்களில் 100 மில்லி மீட்டர் அளவில் கடும் மழை


நாட்டின் பல பாகங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, மேல், தென் மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீட்டர் அளவான கடும் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மேலும், மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

கொரோனா : இலங்கை, சீனா ஒன்றிணைந்து செயற்படும்

wpengine

பிள்ளையுடன் ஆற்றில் பாய்ந்தமை தொடர்பில் விசாரணை

wpengine

பதுளை குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை

wpengine