உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை…



நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும்(11) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் குறிப்பாக சப்ரகமுவ, தெற்கு கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மணிக்கு சுமார் 75ml மழை பெய்யக் கூடும் எனவும், நாட்டின் பல பகுதிகளில் வானம் மேகத்துடன் காணப்படும் என்று திணைக்களம் இன்று(11) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசும். பொதுமக்கள் இடி மின்னலிலிருந்து அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் மேலும் கோரியுள்ளது.

(rizmira)

Related posts

2015 – 2018 காலப்பகுதியில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்…

wpengine

கோட்டாபயவிற்கு சங்கக்கார எவ்வாறு வாழ்த்து தெரிவித்தார்

wpengine

அசாத் சாலி கைது

wpengine