உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் தொடர்ந்து கடும் மழை…



நாட்டின் பல பகுதிகளில் இன்றும்(31) தொடர்ந்து கடும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும், காலி – மட்டக்களப்பு வரையான கடற்பரப்பில் அதிகரிக்கத்தக்க காற்று வீசும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேல், சபரகமுவ, தென், மத்திய மாகாணங்கள் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(rizmira)

Related posts

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தை சீர்திருத்தம் செய்வதற்கான யோசனை இன்று(15) நீதி அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது

wpengine

மேலும் 2,009 பேர் பூரண குணம்

wpengine

UPDATE – முன்னாள் அமைச்சர் ரோஹித பிணையில் விடுவிப்பு

wpengine