உள்நாட்டு செய்திகள்

நாட்டின் சில மாவட்டங்களில் வெப்பமான வானிலை



(FASTNEWS|COLOMBO) – நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை இன்றும் சில மாவட்டங்களில் தொடரக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் வெப்பமான வானிலை நிலவக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Related posts

தன்னை கொல்ல முயன்ற புலி உறுப்பினருக்கு மன்னிப்பு வழங்க பொன்சேகா வேண்டுகோள்

wpengine

வடக்கு தமிழ் மக்களின் கடன் நிலைமைகள் குறித்து ஆராயப்படும் – மத்திய வங்கி..

wpengine

கல்விக்கு உதவி செய்தோரை சமூகம் ஒரு நாளும் மறப்பதில்லை மாவனல்லை ஹெம்மாதகமயில் அமைச்சர் ரிஷாத்

wpengine