உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மின்வெட்டு



(FASTNEWS|COLOMBO) – நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மின்வெட்டு அமுலாகக்கூடும் என, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் வழங்கப்படாமையினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக இவ்வாறு மின் வெட்டு அமுலாகக்கூடும் என தெரிவித்துள்ளது.

சில பிரதேசங்களில் நேற்றிரவு மின்விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டதாக எரிசக்தி அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

சீ.ஐ.டி இடம் வாக்குமூலம் அளிக்க தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவிப்பு…

wpengine

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் 70 இலட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகும்

wpengine

2017ம் ஆண்டுக்கான தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் பெறுபேறுகள் வௌியானது…

wpengine