உள்நாட்டு செய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை…



நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும். காலி, மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று(22) பிற்பகல் வேளையில் ஊவா, கிழக்கு மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

திருமலையில் மகனின் தாக்குதலினால் உயிரிழந்த தாய்

wpengine

முகாம்களுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை என இராணுவம் தீர்மானம்…

wpengine

பாதுகாப்பு பட்டியுடனான விசேட முச்சக்கரவண்டி பாவனைக்கு..

wpengine