உள்நாட்டு செய்திகள்

நாட்டின் அபிவிருத்திக்கு சகல துறைகளிலும் புத்திஜீவிகள் உருவாவது முக்கியமானது…



நாட்டின் நீண்ட கால அபிவிருத்திக்கு சகல துறைகளிலும் புத்திஜீவிகள் உருவாவது முக்கியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மருத்துவ ஆய்வக நிபுணர்களின் வருடாந்த அறிவியல் மாநாட்டில் நேற்று(20) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் புதிய ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இலங்கையின் சுகாதார துறையை மேம்பட்ட நிலைக்கு கொண்டுச் செல்வதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பந்துல உள்ளிட்ட மூவருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஜூலை விசாரணைக்கு..

wpengine

வைத்தியர்கள் இன்று ஒருநாள் அடையாளப் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில்…

wpengine

கொரோனா வைரஸ் – மேலும் இருவர் அடையாளம்

wpengine