Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு..!

நாட்டின் உத்தியோகபூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த ஜூன் மாத இறுதியில் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையானது சீன மக்கள் வங்கியின் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான இடமாற்று வசதியை உள்ளடக்கியது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Related posts

இவ்வருடத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பதிவு…

wpengine

PCR மேற்கொள்ள போவதாக கூறி தங்கம் கொள்ளை

wpengine

போதைப்பொருள் வர்த்தகம் :13 பேர் மீண்டும் விளக்கமறியலில்

wpengine