Top Story 3உள்நாட்டு செய்திகள்

நாடு திரும்பும் பயணிகளுக்கு முக்கிய கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இருந்து இலங்கை திரும்புவோருக்கு 14 நாட்கள் அவரவர்களது வீீீீடுகளில் இருக்குமாறு சுகாதார   அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்ற கொவிட்-19 எனும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுமாறும் கோரப்படுகின்றனர்.

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine

15 வருட காலமாக ஹக்கீம் கதிரைகளை சூடாக்கியதை தான் செய்தார் – ரிஷாத்

wpengine

உதய கம்மன்பிலவிற்கு வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி..

wpengine