உள்நாட்டு செய்திகள்

நாடு திரும்பிய 290 இலங்கையர்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பெலருஸ் நாட்டில் சிக்கயிருந்த 290 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் – 1206 எனும் சிறப்பு விமானம் ஊடாக இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

Related posts

40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் நாடு திரும்பியுள்ளனர்.

wpengine

ஆஸ்திரேலியா தேர்தல் – ஆளுங்கட்சி மீண்டும் வெற்றி…

wpengine

வடமாகாண பாடசாலைகளது நேரங்களில் மாற்றம்.

wpengine