உள்நாட்டு செய்திகள்

நாடு திரும்பினார் ஜனாதிபதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு(28) தாயகம் திரும்பியுள்ளார்.

ஜப்பானின் புதிய பேரரசரின் முடிசூட்டு விழாவில் பங்குபற்றுவதற்காக ஜப்பான் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பையேற்று கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதி ஜப்பான் சென்றிருந்தனர்.

இந் நிலையில் தனது விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நேற்றிரவு 11.35 மணிக்கு சிங்கப்பூர் விமான சேவை மூலமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் வந்தடைந்தனர்.

Related posts

தேங்காய் எண்ணெய் கொள்கலன்களை திருப்பியனுப்பவும்

wpengine

உருமாறிய கொவிட் தொற்று : பயணக் கட்டுப்பாடுகள் பரிசீலனை

wpengine

அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் 100 வீடுகள்

wpengine