உள்நாட்டு செய்திகள்

நாடு திரும்பினார் ஜனாதிபதி…



(FASTNEWS|COLOMBO) இந்தியா மற்றும் சிங்கப்பூரிற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(21) நள்ளிரவு நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான எஸ்.கியூ-468 ரக விமானம் ஊடாக ஜனாதிபதி நாடு திரும்பியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன

Related posts

கரையோர ரயில் போக்குவரத்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

wpengine

ஐ.எஸ் தீவிரவாதிகளின் பாலியல் அடிமையாக இருந்து நாடியா இற்கு ஐ.நாவின் தூதுவர் பதவி..

wpengine

முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் பணியாற்றும் 86 ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி..

wpengine