உள்நாட்டு செய்திகள்

நாடாளுமன்ற சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட சமிந்த..!

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சாவை தாக்க முயற்சித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறியை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்ற சபையிலிருந்து நீக்கியுள்ளார்.

இதனால், நாடாளுமன்றம் மிகவும் சூடுபிடித்துள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி இன்று சபை அமர்வில் பங்கேற்கமாட்டார் என சபாநாயகர் மேலும் அறிவித்தார்.

Related posts

பிரபாகரனின் சார்ள்ஸ் அன்டனி படையணியின் பிரதான அதிகாரியான நகுலன் கைது

wpengine

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வாழ்த்து

wpengine

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் தடைகள்

wpengine