உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு- வர்த்தமானி வெளியானது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இன்று (28) நள்ளிரவு தொடக்கம் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, புதிய நாடாளுமன்ற அமர்வுகள் ஓகஸ்ட் 3ஆம் திகதி காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

 

Related posts

5 பேரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

Azeem Kilabdeen

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 59 பேருக்கு விளக்கமறியல் [VIDEO]

wpengine

இவ்வருட T20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான அட்டவணை

wpengine