உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியில் இன்று(14) இரவு 09.00 மணி முதல் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு…



(FASTNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியில் இன்று(14) இரவு 09.00 மணி முதல் நாளை(15) அதிகாலை 4.00 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கம்பஹா பொலிஸ் பிரிவில் இன்று(14) இரவு 7.00 மணி முதல் நாளை(15) காலை 6.00 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மீனவ சமூகம் அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தல்

wpengine

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மிதமான காலநிலை

wpengine

மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் (update)

wpengine