உள்நாட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியாக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஆயத்தம்…



மே தினத்துக்குப் பின்னர் நாடளாவிய ரீதியாக பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

மேலும், வெகு விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கோரி குறித்த இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

####

Related posts

தொடர் குண்டுத் தாக்குதல்கள் – எந்த ஒரு சமுதாயத்தையும் குற்றம் சாட்ட வேண்டாம் -TNA

wpengine

இரண்டு மாதத்திற்குள் 1300 மில்லியன் ரூபா பெறுமதியான அரிசி இந்தியாவிலிருந்து இறக்குமதி…

wpengine

சிறைச்சாலை திணைக்களத்தின் உயர் பதவிகளில் மாற்றம்..

wpengine