உலக செய்திகள்

நவாஸ் ஷெரீப்பின் மருமகனும் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் முகமது சப்தாரை பொலிசார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது மகள் மரியம் நவாசும் நிதிமோசடி வழக்கில் தேசிய பொறுப்புடமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சென்னை விமான நிலையத்தில் பயணிகளுடன் தடுமாறிய மலேசிய விமானம்

wpengine

ட்ரம்ப் இனை பின்தள்ளி ஜோபிடன் முன்னிலை [LIVE]

wpengine

67 பயணிகளுடன் சென்ற பங்களாதேஷ் விமானமொன்று விபத்துக்குள்ளாகியது…

wpengine