Top Story 2உள்நாட்டு செய்திகள்

நள்ளிரவு வெளியான வர்த்தமானி அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை துறைமுக அதிகார சபை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுமக்கள் சேவைச் சட்டத்தின் 02 ஆம் பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம் இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது.

Related posts

அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை

wpengine

New Diamond கப்பல் கெப்டனுக்கு அழைப்பாணை

wpengine

உலக வங்கியிடம் 200 மில்லியன் டொலர் கடன் பெற அனுமதி..!

wpengine