உள்நாட்டு செய்திகள்

நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு



450 கிராம் பாணின் விலை, ஒரு ரூபாயால் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, தற்போது, 450 கிராம் பாணின் விலையானது 54 ரூபாயாக இருக்கையில், இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ள ஒரு ரூபாயுடன் சேர்த்து, 450 கிராம் பாணின் புதிய விலை, 55 ரூபாயாக அமையவுள்ளது.

Related posts

தாதியர்கள் இன்றும் சுகயீன விடுமுறை

wpengine

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அத்துமீறிய மற்றுமொரு சந்தேகநபர் கைது (UPDATE)

wpengine

அரநாயகவில் மற்றுமொரு பாரிய மண்சரிவு..

wpengine