உள்நாட்டு செய்திகள்

நல்லூர்ப் பிரதேச சபை எல்லைக்குள், மாட்டிறைச்சிக் கடைகளுக்கு தடை…


எதிர்வரும் நாட்களில், நல்லூர்ப் பிரதேச சபை எல்லைக்குள், மாட்டிறைச்சிக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லையென, நல்லூர்ப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, சபை மண்டபத்தில் நேற்று(11) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்போது, ஆளுங்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கு.மதுசுதன் முன்வைத்த யோசனை, சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சஜித் பிரேமதாஸ பங்காளிக் கட்சிகளுடன் நாளை சந்திப்பு

wpengine

தேசிய வேலைத்திட்டம் ஒன்றினை அறிமுகம் செய்ய தீர்மானம்

wpengine

அநுராதபுரத்தில் அரசியல் கட்சி ஆதரவாளர்களின் வாகனம் விபத்து

wpengine