உள்நாட்டு செய்திகள்

நல்லாட்சி அரசு குறித்து விசனம், அரசுக்கட்சி உறுப்பினர் எதிர்க்கட்சி ஆசனத்தில்..?


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது நல்லாட்சியினை பலப்படுத்தவே கிழக்கு மாகாண சபையில் அரசுக்கு ஆதரவளித்ததாகவும், ஆனால் நல்லாட்சி என பெயரளவில் மட்டுமே இருப்பதாகவும் தேசிய காங்கிரஸ் இனது அம்பாறை மாவட்டத்தின் உள்ளூராட்சி உறுப்பினர் ஏ.அமீர் முஹமத் லெப்பே அவர்கள் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபையில் எதிர்க்கட்சியுடன் நேற்று(06) அமர்ந்ததற்கு பின்னர் ஊடகங்களிடம் அவர் கூறுகையில்;

‘‘உள்ளூராட்சி சபையில் எதிர்க்கட்சியினராக இருந்த நான் ஜனாதிபதி மைத்திரிபாலவின் நல்லாட்சிக்கு ஒத்துழைக்கவே அரசுடன் இணைந்தேன். இன்னும், மந்திரிகளுக்கு கிடைக்கும் மரியாதை இந்நல்லாட்சி அரசில் இல்லை. புதிய திருத்தங்கள் முன்வைக்கப்படுகின்றன. வடக்கினையும் கிழக்கினையும் இணைக்கும் யோசனையினை முன்னெடுக்கும் தற்சமயம் வடக்கின் முதலமைச்சர் மௌனியாகவே இருக்கிறார். தான் ஒருபோதும் வடக்கும் கிழக்கும் இணைவதனை விரும்ப மாட்டேன். எதிர்வரும் காலங்களில் தான் எதிர்க்கட்சியினரது ஆசனத்திலேயே இருப்பேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

பங்களாதேஷ் அணித் தலைபர் முஷ்பிகுர் ரஹிமின் தலையினை பதம் பார்த்தது பந்து – வைத்தியசாலையில் அனுமதி [VIDEO]

wpengine

தம்மிக்கவிடம் இருந்த பொறுப்புக்களை கையகப்படுத்தினார் ரணில்!

News Editor

இன்றைய ‘ஆடுகளம்’ முதலீட்டாளர்களுக்கு அல்ல

wpengine