உள்நாட்டு செய்திகள்

நல்லாட்சி அரசாங்கத்தை 2020ஆம் ஆண்டு வரை அசைக்க முடியாது..


இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கத்தை 2020ஆம் ஆண்டுவரை அசைக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மஹஓய நீர்வழங்கல் திட்டத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார்.

தேசிய அரசாங்கம் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்து வருகிறது. இந்த குறிக்கோளில் எவ்வித மாற்றங்கலும் ஏற்படுத்தபோவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

அயர்லாந்து அணியின் ஆலோசகராக சமிந்த வாஸ்

wpengine

சனத் ஜயசூரியவிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து இலங்கை கிரிக்கெட் சபை ஆராய்வு…

wpengine

ரிஷாத் எனக்கு எச்சந்தர்ப்பத்திலும் அழுத்தம் கொடுக்கவில்லை – தெரிவுக்குழு முன்னிலையில் இராணுவத் தளபதி சாட்சியம்

wpengine