உள்நாட்டு செய்திகள்

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து கலந்துரையாடல்…



பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கட்சித்தலைவர்கள் கூட்டம் இன்று(28) காலை 9.30 அளவில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இதன்போது, நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த விவாதம் தொடர்பிலும் அது இடம்பெறும் காலம் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசாங்கங்கள் எடுத்த முடிவுகளுக்கு மக்கள் பொறுப்புக்கூறும் நிலைமை – டட்லி சிறிசேன

wpengine

கொரோனா ‘அடக்கம்’ இழுபறி

wpengine

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கம்

wpengine