உள்நாட்டு செய்திகள்

12 மணித்தியால விவாதமாக நம்பிக்கையில்லாப் பிரேரணை….



பிரதமர் ரணில் விக்கிரமசிங்வுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்துக்கு, 12 மணித்தியாலங்களை ஒதுக்க பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

பி​ரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை, எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 9.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நீண்ட நேரம் விவாதம் இடம்பெறுவது இதுவே முதல் தடவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஷானிக்கும் கொவிட்

wpengine

தாஜுதீன் கொலையின் சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

தேர்தல் கடமைகளில் 75,000 பாதுகாப்பு தரப்பினர்

wpengine