Top Story 3உள்நாட்டு செய்திகள்

நத்தார் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமைதி மற்றும் அன்பின் அடையாளத்தை உலகில் விட்டுச்சென்ற இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நத்தார் பண்டிகை நினைவூட்டுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இறைவனின் அன்பும், கண்ணியமும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாயத்திற்கு நம்பகமான அடித்தளமாக அமைந்துள்ளது.

கொவிட் தொற்று நிலைமைக்கு மத்தியில் வீழ்ச்சியடைந்த உலகை, மீள புத்துயிர்பெறச் செய்வதுடன், நம்பிக்கை நிறைந்த எதிர்பார்ப்புகளுடன் நத்தார் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவது அனைவரது பொறுப்பாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஜோ பைடன் முன்னிலையில்

wpengine

களமிறங்கும் ட்ரோன் கமராப் பிரிவு

wpengine

ஸ்ரீ.சு.கட்சியில் செயற்படாத அமைப்பாளர்கள் நீக்கம்

wpengine