கேளிக்கை

நடிகை பாவனாவுக்கு பாலியல் தொல்லை – சம்பவத்தில் 7 பேர் கைது…



பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கேரளா பொலிசார் 7 பேரை கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக, பாவனாவின் கார் டிரைவரான மார்ட்டின் மீது பொலிசார் சந்தேகப்பட்டு, அவரை நேற்று(18) விசாரணை செய்தது. இந்நிலையில், இன்று(19) டிரைவர் உள்பட 7 பேரை கேரளா பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்கள் யார்? எதற்காக பாவானாவிடம் அத்துமீறினார்கள் என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

திரையுலகில் முன்னணி நடிகையான பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு…

Related posts

’15 பேர் என் மானம் காப்பவர்களாக இருந்தனர்’ – அமலா பால்

wpengine

நடிகை சித்ராவுக்கு நிச்சயதார்த்தம்

wpengine

மகன் என உரிமை கோரும் வழக்கினை ரத்து செய்யக்கோரி தனுஷ் மனு…

wpengine