உள்நாட்டு செய்திகள்

சம்பள அதிகரிப்பு தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை…


தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் மற்றுமொரு பேச்சுவார்த்தை இன்று(12) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று(12) இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் இணக்கப்பாட்டை எட்ட முடியாவிட்டால், சம்பள பிரச்சினையை தொழில் திணைக்களத்தினதும், அரசாங்கத்தினதும் கவனத்திற்கு கொண்டு வரப்போவதாக திரு.ராமநாதன் தெரிவித்துள்ளார்.

இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 500 ரூபாவிலிருந்து 575 ரூபா வரை அதிகரிக்க முதலாளிமார் சம்மேளனம் இணங்கியதுடன், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என திரு.ராமநாதன் கூறியுள்ளார்.

Related posts

பயங்கரவாதிகள் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை.. – பதில் பொலிஸ் மாஅதிபர்

wpengine

இரத்தினபுரி மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…

wpengine

இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,252

wpengine