உள்நாட்டு செய்திகள்

தொழில்நுட்ப நகர வேலைத்திட்டம் பிரதமரிடம் கையளிப்பு…



மேல் மாகாண பெருநகர அபிவிருத்திச் செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் தொழில்நுட்ப நகர வேலைத்திட்டத்துடன் சம்பந்தப்பட்ட அடிப்படை திட்டங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று(06) கையளிக்கப்படவுள்ளன.

இந்த செயற்திட்டத்திற்காக ஹோமாகம, அத்துருகிரிய, மாலபே, கடுவெல ஆகிய நகரங்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் மாதவ வைத்தியரத்ன தெரிவித்துள்ளார்

Related posts

நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைக்காக 20,000 படையினர் சேவையில்…

wpengine

நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுத் திணைக்கள முன்னிலையில்..

wpengine

‘புத்தளத்தில் உருவெடுத்துள்ள குப்பை பிரச்சினைக்கு நீதி பெற்றுத்தாருங்கள்’பிரதமரிடம் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை !

wpengine