உள்நாட்டு செய்திகள்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவையில் தாமதம்..



சேவையில் ஈடுபட்டிருந்த புகையிரதமொன்று ராகம மற்றும் வல்பொல ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பிரதான புகையிரத பாதையினூடான ரயில் சேவைகளில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

 

#rishma

Related posts

இன்று முதல் ரூ.5000 நிவாரண கொடுப்பனவு

wpengine

இன்று மேலும் 214 பேருக்கு கொரோனா உறுதி

wpengine

மறுக்கிறது பிரதமர் அலுவலகம்

News Editor