உள்நாட்டு செய்திகள்

தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதியின் மே தின செய்தி…



இன்று உலகம் முழுவதும் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. குறித்த தினம் குறித்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்திருப்பதாவது;

சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த தான்தோன்றித்தனமான ஆட்சியிலிருந்தும் இனப்பிரச்சினையில் இருந்தும் விடுதலை பெற்று பலமானதொரு ஜனநாயக தேசத்தை கட்டியெழுப்பும் பாதையில் பயணிக்கும் நாம், அதனை மறந்து விடக்கூடாத வகையில் வரலாறு நமக்கு கற்றுத் தந்த பாடங்களையே மேதினம் நமக்கு மீண்டும் நினைவூட்டுகின்றது என தெரிவித்துள்ளார்.

அவரது ஊடக அறிக்கையானது;

Rishma

Related posts

அப்ரிடி ஓய்வு குறித்து சிந்திக்க வேண்டிய காலமிது –பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்…

wpengine

விஜயாநந்த ஹேரத் பிரதமரின் ஊடக செயலாளராக நியமனம்

wpengine

பிட்ச் ரேடிங், இலங்கையின் தரவரிசையினை கீழிறக்கியது…

wpengine