உள்நாட்டு செய்திகள்

தொடர் குடியிருப்பில் தீ விபத்து…



லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகி தோட்ட கூமூட் பிரிவு தோட்ட குடியிருப்பில் நள்ளிரவு 12 மணியளவில் தீ பரவியுள்ளது.

20 வீடுகள் கொண்ட தொடர் லயக்குடியிருப்பில் ஒரு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் வீடு முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சேயா கொலை விவகாரம் – ஜே.எம்.ஓ.வின் அறிக்கைகள் முரணானவை

wpengine

வாழ்வின் வெற்றி தோல்விகளை பற்றியும் நிறை குறைகளை பற்றியும் மீட்டிப் பார்க்கும் சிறந்த தருணம் – ஜனாதிபதி…

wpengine

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை…

wpengine