உள்நாட்டு செய்திகள்

தொடர்ந்தும் 664 பேர் சிகிச்சையில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 13 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 2,077 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதுவரை 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், 664 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Related posts

ரணிலின் பெயர் இன்று வர்த்தமானியில்

wpengine

துமிந்தவின் இடத்திற்கு சூரியாராச்சி…

wpengine

அனைத்து மாகாண ஆளுநர்களும் ஜனாதிபதியிடம் இராஜினாமா கடிதங்களை கையளித்தனர்…

wpengine