Top Story 1உள்நாட்டு செய்திகள்

தொடர்ந்தும் 659 பேர் சிகிச்சையில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நேற்று(24) 11 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தை சேர்ந்த 9 கைதிகளும், அங்கு தொற்றுறுதியான ஒருவருடன் தொடர்பை பேணிய தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கும். பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்குமே இவ்வாறு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 2,764 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் கொவிட்-19 தொற்றினால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,௦94 ஆக உயர்வடைந்துள்ளது.

சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 659 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

தவறான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்த இலங்கை அதிகாரிகள்..!

wpengine

பிறந்த தின நிகழ்வுகள் அனுராதபுரத்தில்

wpengine

மூன்று மாகாணங்களில் தனியார் வகுப்புக்கள் இடைநிறுத்தம் [UPDATE]

wpengine