உள்நாட்டு செய்திகள்

தொடர்ந்தும் அதிக வெப்பநிலையுடன் கூடிய காலநிலை…



(FASTNEWS | COLOMBO) – வடக்கு , வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் நாளை(10) அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக , உடல் வறட்சி, தோல் நோய்கள் மற்றும் உடல் சோர்வு ஏற்படக்கூடும் என்பதால் அதிகமாக நீரினை அருந்துமாறும், நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் குறித்த நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.

Related posts

சம்பள முரண்பாடு தொடர்பில் கண்டறிய உப குழு நியமிப்பு

wpengine

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்வு

wpengine

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

wpengine