உள்நாட்டு செய்திகள்

தொடர்ச்சியாக நாடாளுமன்ற அமர்வுகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அடுத்தவார நாடாளுமன்ற அமர்வுகள் ஐந்து நாட்களுக்கு இடம்பெறும் என ஆளும்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதற்கமைய, எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையிலான ஐந்து நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகளை நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

எம்பிக்கள், அமைச்சர்களுக்கான வெளிநாட்டு பயணங்கள் நிறுத்தம்..!

wpengine

மழையுடனான காலநிலை நாளை முதல் அதிகரிப்பு

wpengine

அரச பொருளாதாரக் கொள்கைகள் பற்றி முடிவுகள் வெளியிடும் உரிமை அமைச்சரவை உப குழுவிடம் மட்டுமே

wpengine