உள்நாட்டு செய்திகள்

தொடரும் கைதுகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 351 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்தார்.

அதற்கமைய, நேற்றுவரை 7316 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

அரச மற்றும் தனியார் துறையினருக்கு அறிவுறுத்தல்

wpengine

வெலிக்கடைச் சிறைச்சாலைக் கைதிகளுக்கு ஹெரோயின் விநியோகித்தவர் கைது

wpengine

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

wpengine