உள்நாட்டு செய்திகள்

தேவையான இரத்தம் சேகரிக்கப்பட்டு விட்டதாக தேசிய இரத்த மத்தியஸ்தானம் அறிவிப்பு…



(FASTNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியில் இன்று(21) இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கு தேவையான இரத்தம் சேகரிக்கப்பட்டு விட்டதாக தேசிய இரத்த மத்தியஸ்தானம் தெரிவித்துள்ளது.

எனவே இரத்தம் வழங்குவதற்காக யாரும் வரத் தேவையில்லை எனவும்,
அத்துடன் இரத்த குறைபாடுகள் இருப்பின் அறிவிப்பதாகவும் தேசிய இரத்த மத்தியஸ்தானம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது…

wpengine

தேயிலை உற்பத்தி தொடர்பில் ஆய்வு மேற்கொள்ள ரஷ்யாவின் விசேட குழு இலங்கை வருகை…

wpengine

எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளராக லக்‌ஷ்மன் கிரியெல்ல

wpengine