உள்நாட்டு செய்திகள்

தேர்தல் பிரச்சாரங்களில் தேசியக் கொடிக்கு தடை



எதிர்வரும் பொதுத்தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது தேசியக் கொடி, சமயக் கொடி மற்றும் மாகாணக் கொடி என்பற்றை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

அரசியல் கட்சி சார்ந்த நிகழ்வுகளின்போது, அந்த கட்சியின் கொடியை மட்டும் பயன்படுத்துமாறும் அந்த செயலகம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

 (riz)

Related posts

இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து இறுதி சுற்றுக்கு

wpengine

நாடளாவிய ரீதியில் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை..

wpengine

இன்றும் ஐந்து மரணங்கள்

wpengine