உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது பொலித்தீன் பாவனைமுழுமையாக தடை..



தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது பொலித்தீன் பாவனை தொடர்பில் எழுத்து மூலமாக அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரச்சார பணிகளுக்காக பொலித்தீன் பாவனையை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 

#reeshmaa

Related posts

த.தே.கூட்டமைப்பை சந்திக்கிறார் நிஷா பிஸ்வால்

wpengine

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம்.. – (முழு விவரம்)

wpengine

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு

wpengine