Top Story 1உள்நாட்டு செய்திகள்

தேர்தல் செலவுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடு நடந்ததா?



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல் நடவடிக்கைகாக வவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் என்பவற்றின் செலவீனத்திற்காக வவுனியா மாவட்ட செயலகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களப் பிரிவில் கடமையாற்றும் அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

புதிய ஜனாதிபதி தெரிவுக்கு 20 ​ஆம் திகதி வாக்கெடுப்பு!

wpengine

ஹேசா விதானகேவை கைது செய்யுமாறு உத்தரவு

wpengine

தென் ஆப்பிரிக்காவுக்கு திருப்பு முனையாக இம்ரான் தாகிரின் ஓவர் அமைந்தது – டிவில்லியர்ஸ்

wpengine