உள்நாட்டு செய்திகள்

தேர்தல் சட்டம் மீறல் தொடர்பில் 5 ஆயிரம் முறைப்பாடுகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல் சட்டத்தினை மீறிய சம்பவம் தொடர்பில் 5,814 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையங்களில் குறித்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இலங்கை டெஸ்ட் தொடர் சவால்மிக்கது – வீராட் கோலி

wpengine

புளுமெண்டல் பகுதியிலுள்ள சட்டவிரோத வீடுகளை அகற்ற நடவடிக்கை – மக்களிடையே பதற்ற நிலை

wpengine

பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழு – புதிய பணிப்பாளர்

wpengine