உள்நாட்டு செய்திகள்

தேர்தல் கண்காணிப்பிற்காக 7000 கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை…



எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பிற்காக 7000 கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்த எதிர்பார்ப்பதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளவர்கள் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் பெப்ரல் அமைப்பு தெரிவிக்கின்றது.

Related posts

சிறுவர்கள் இருவருக்கு கொரோனா: 70 சிறுவர்கள் தனிமைப்படுத்தலில்

wpengine

ஸ்ரீ.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர் இராஜினாமா…

wpengine

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நிகொலஸ் கைது…

wpengine