Top Story 1உள்நாட்டு செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகிறது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் ஒன்று இன்று (31) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய தேர்தர்கள் ஆணையகம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இரண்டாவது முறையாக ஒன்றுகூடும் சந்தரப்பம் இதுவாகும்.

இதன்போது முக்கிய சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும், 2020 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியல் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

விமான நிலையங்களை திறப்பது குறித்து தீர்மானம்

wpengine

ஒன்பதாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

wpengine

இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்.

wpengine