உள்நாட்டு செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -பொதுத்தேர்தல்கள் தொடர்பில் இன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று இன்று (11) இடம்பெறவுள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களுக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

Related posts

UNHRC 30/1 தீர்மானத்திலிருந்து விலக அமைச்சரவை அனுமதி

wpengine

ஐக்கிய தேசிய கட்சியின், தேசியப் பட்டியல் வெற்றிடத்திற்கு ஏ.எல்.எம். நசீர்…

wpengine

ஜேவிபியின் 23ம் திகதியன்று இடம்பெறவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பல துறையினரும் ஆதரவு..

wpengine